பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில் திடம் பெற நின்றான் திருவடி தானே.