பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச் செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே.