பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.