சிரமே,
விசும்பு போத உயரி இரண்
டசும்பு பொழி யும்மே
கரமே,
வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே
புயமே,
திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே,
இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே
ஆயினும்,
அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ - நெடும்பணைச் சூரே.