பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப் பெருந்திரட் புழைக்கை மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின் பனையடர்ப் பாகன் றனதி ணையடி நெடும்பொற் சரணம் ஏத்த இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.