பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல் பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது மேருச் சிமையத்து மீமிசை வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.