பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின் புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை வரைநனி கீறி மூரி அஞ்சேறு புலர்த்தும் என்பர் மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.