பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத் தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.