பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச் செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கிப் போய்க் கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே.