பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப் பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத் தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே.