திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே.

பொருள்

குரலிசை
காணொளி