பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும் வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும் குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும் துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.