திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல்
ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.

பொருள்

குரலிசை
காணொளி