பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல் ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும் ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.