திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை
அத்தகை யாவும் அணோரணி தானும் ஆய்
வைத் தவக் கோலம் மதி அவள் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி