பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்டு இல்லை என்றது உருச் செய்து நின்றது வண்டு இல்லை மன்றின் உள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.