பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே நின்றாள் பரம் சுடர் ஏடு அம் கையாளே.