பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும் பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி! ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்; ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?