பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான். அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்; சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே.