பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி, கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!