பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ, கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம் மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!