திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன்,
கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

பொருள்

குரலிசை
காணொளி