பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன், கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம் அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!