பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி, குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம் இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப, அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!