திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி,
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம்
பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!

பொருள்

குரலிசை
காணொளி