பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே பசைந்து எழும் ஈசரைப் பாசத்து உள் ஏகச் சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே.