பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்துக் கரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே.