பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கிப் பெருவடி வைத்து அந்தப் பேர் நந்தி தன்னைக் குரு வடிவில் கண்ட கோனை எம் கோவைக் கரு வழி ஆற்றிடக் கண்டு கொண்டேனே.