பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ, நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்; பாறு அணி வெண் தலையில் பகலே “பலி” என்று வந்து நின்ற வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.