பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்- போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.