பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள் கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம் செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம் அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.