திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து
உய்த்த பிரணவம் ஆம் உப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடும் மெய் உணர்
வைத்த படியே அடைந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி