பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து உய்த்த பிரணவம் ஆம் உப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடும் மெய் உணர் வைத்த படியே அடைந்து நின்றானே.