பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியைக் கண்டு பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்து அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே