பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் பேரணி யாது அது பேச்சு ஒன்று இலாமையில் ஓரணை யாது அது ஒன்றும் இலாமையில் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.