திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்
பேரணி யாது அது பேச்சு ஒன்று இலாமையில்
ஓரணை யாது அது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.

பொருள்

குரலிசை
காணொளி