பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த் தோற்றத்து அவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே.