பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடி தொழ முன் நின்று அமரர்கள் அத்தன் முடி தொழ ஈசனும் முன் நின்று அருளிப் படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் கடி தொழக் காண் என்னும் கண் நுதலானே.