பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி சேய் நாடு ஒளி எனச் சிவகதி ஐந்துமே.