திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய்
நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம் எனலாமே.

பொருள்

குரலிசை
காணொளி