பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தக் கருவை அருவை வினை செய்தல் பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச் சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே.