பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே.