பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.