பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம் உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்ப அதனில் பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக் குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார்.