பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ் அன்னம் துய்த்து இலது; குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து மின் னல்லடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்.