திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்று அவன்பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
துன்னினார்; சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினர் ஆய்.

பொருள்

குரலிசை
காணொளி