பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எல்லாரும் புகுந்த அதன்பின் இருநிதியம் அளிப்பார் போல் நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன் வல் ஆணை மறுத்து அமுதுபடி அழித்த மறக்கிளையைக் கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார்.