பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன், பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.