பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில், இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப் பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும் பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.