பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா, மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார் ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின், பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.