பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி, பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்; “நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று, பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.