பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப் புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால் எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும், பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே