பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க, பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி, பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.