திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க,
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி,
பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்
பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.

பொருள்

குரலிசை
காணொளி