பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை, சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்) உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.