பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி, கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி, எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி, நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே.